"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, July 31, 2008

ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்.........................

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர்...
மேலும் படிக்க...

Sunday, July 27, 2008

தமிழோடு வாழ்வோம்

தேம் மதுரத்தமிழோசை உலகமெல்லொம் பரவச்செய்யவேண்டும் என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று தமிழைக் காக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.பல வ்கையான சவால்களை தமிழ் இன்று சந்தித்தாலும் முக்கியமான இரண்டு வகையான சவால்களை இங்கு நான் அலசியாரய விரும்புகின்றேன்.ஒன்று அசிங்கமான தமிழ்வார்த்தைகள் என்றும், பல்வேறு காரணங்களாலும் பொருள்சிதைவடையும் தமிழ்ச்சொற்கள்....
மேலும் படிக்க...

Friday, July 25, 2008

மீண்டு வா தமிழா..........கை கொடு!

தமிழுக்குள் சாதியைஒழியுங்கள்!தமிழெனும் சாதியைவளர செய்யுங்கள்!தமிழா!எந்த இனத்தவனும்தன்னெறியை துறந்ததில்லை!பெண்ணுக்காய் பொன்னுக்காய்மண்ணுக்காய் நீ-மட்டும்உன்னெறியை துறக்கலாமோ?கடல் கடந்துவந்துபொன்னைக் காட்டியதும்முதுகெலும்பைத் துறந்துஓடோடிப்போனவனே!பார்த்தாயா இன்றுஉன் நிலையை!வந்தவன் உன்மண்ணிலுள்ள வளமெல்லாம்குடித்தான்!பண்க்கார நாடானான்!தனக்கு உணவாக்கஉனக்கு...
மேலும் படிக்க...

Tuesday, July 22, 2008

இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்

"என்று தோன்றினாள் எங்கள் தாய்" என்று பாரதி வியந்து பாடுகின்றான். ஆம், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி சிவம் மட்டும் அல்ல தமிழும் தான். ஆதலால் தான் சிவனின் மகள் என்று தமிழை பாரதி பாடியுள்ளான். அப்படி அவன் குறிப்பிட தொன்று தொட்டு தமிழர்நெறியாக சைவநெறி விளங்கிவருவதும் காரணமாயிற்று.தொன்மையான புகழுடைய சைவநெறி காலப்போக்கில் வடநாட்டால் ஏழு நெறிகளாக...
மேலும் படிக்க...

Sunday, July 20, 2008

விரைவில்

எனது கட்டுரைகள் விரைவில் இத்தளத்தை அலங்கரிக்கவுள்ளது.நன்றி-சிவத்தமிழோன்."மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"createSummaryAndThumb("summary218267970390532902"...
மேலும் படிக்க...

Saturday, July 19, 2008

இணையத்தளம்

www.freewebs.com/saivismtamilஇது ஒரு சைவக்கோவை. பல சைவத்தளங்களின் நூலகம்.திருமுறைகள்,திருக்குறள் போன்ற பல்வேறுவகைப்பட்ட தளங்களின் களஞ்சியம். சிவத்தமிழோனின் சிறிய தவம்.createSummaryAndThumb("summary4298375417197602960"...
மேலும் படிக்க...

திருகேதீச்சரம்

கோயில் புராதன லிங்கம் பாலாவி தீர்த்தம் திருகேதீச்சரத் திருவேதிருகேதீச்சரத் திருவேஎன்னையாளும் சிவமேஎன்னையாளும் சிவமே-என்நெஞ்சுள் இருந்து...............திருகேதீச்சரத் திருவேதிருகேதீச்சரத் திருவேஉமையாளின் பதியேஉலகாளும் சிவமேஉமையாளின் பதியேஉலகாளும்...
மேலும் படிக்க...
இலங்கை யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆற்றும் சமையப் பணியும் சமூகப் பணியும் அளப்பரியது.ஆயினும் சிவபூமி சைவசமூகத்தை தலைமை தாங்கும் உரித்து ஆதினத்திடமிருந்து மாமன்றங்களினால் பறிக்கப்பட்டிருப்பது சைவமக்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.மாமன்ற(க்களின்)...
மேலும் படிக்க...