"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 13, 2009

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு கட்டுரைத் தலைப்புகள்

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு வருகின்ற பெப்பிரவரி மாதம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் உலக சைவ மாநாட்டு வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்ற அன்பர்கள் கட்டுரைத் தலைப்பை குறித்த வலைப்பூவுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். கீழே குறித்த வலைப்பூவுக்குரிய சுட்டியை இணைத்துள்ளேன்.

உலக சைவ மாநாட்டு வலைப்பூ

கட்டுரைகள் 31ம் திகதி டிசம்பர் மாதத்துள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். நவம்பர் 18ம் திகதியன்று கட்டுரைத் தலைப்புகள் மாநாட்டு வலைப்பூவில் பிரசுரமாகிவிட்டன. எனினும் எளியேன் இவ்வலைப்பூ மூலம் அறியத்தர தாமதமாயிற்று. மன்னிக்க.

நன்றி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மேலும் படிக்க...