"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, July 19, 2008




இலங்கை யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆற்றும் சமையப் பணியும் சமூகப் பணியும் அளப்பரியது.ஆயினும் சிவபூமி சைவசமூகத்தை தலைமை தாங்கும் உரித்து ஆதினத்திடமிருந்து மாமன்றங்களினால் பறிக்கப்பட்டிருப்பது சைவமக்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.மாமன்ற(க்களின்) பணிகள் வார்த்தைகளால் வடிக்கமுடியாத அளப்பரிய சேவைகள். ஆனால் கடந்த நூற்றாண்டு ஈழத்திற்கு பரிசளித்த மிகப்பெரிய சொத்துக்களில் விலைமதிப்பற்றது ஆதீனம். ஆதீனத்திடம் சைவதலைமைப்பீடம் இருப்பதுவே நன்று. மன்றங்களிடம் அல்ல.சேலையோடு காட்சியளிக்கும் தாயை காண விரும்பாத பிள்ளையேதும் உண்டோ?

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on " "

Post a Comment