"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 29, 2012

ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9

நீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது. இறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை,  ஆன்மாவுடனாக இறைவனின்...
மேலும் படிக்க...

Friday, December 28, 2012

ஈழத்திருநாட்டில் சம்புபட்ச நாராயணனின் சொர்க்கவாசல்!

மாலறியா நான்முகனும் காணா மலையினை – திருவெம்பாவை ஒருவ ராயிரு மூவரு மாயவன்  - அப்பர் தேவாரம் (திருக்கடம்பூர்)ஓருவாயினானை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்  படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - திருஞானசம்பந்தர் தேவாரம் (திருவெழுகூற்றிருக்கை) என்னடா...
மேலும் படிக்க...

Tuesday, December 4, 2012

தமிழின் தாய்மொழி - பாபா சொல்ல பூரித்த தமிழர்!

ஒரு இனம் தனித்துவமாக வாழ்வதற்கு நாடு தேவையில்லை! ஆனால் தனித்துவப் பண்பாடுகள் சிதைவுறாமல் பேணப்படுவது முதன்மையானது! உதாரணம் யூதர்கள்! இதை உணர்ந்துதான் திராவிடநாடு கேட்ட தமிழினத்தின் தனித்துவப் பண்பாடுகளை சிதைத்து, இந்துத்துவ சாகரத்துக்குள் அனைவரையும் மூழ்கடிக்கச்செய்வதே...
மேலும் படிக்க...