"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, March 11, 2010

சைவமும் தமிழும் 2010 போட்டி

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள சைவமும் தமிழும் போட்டி 2010 இல் பிள்ளைகளை பங்குபற்ற ஊக்குவிக்குமாறு சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி தங்கள் பிள்ளைகளை அறநெறியில் ஒழுக வழிசமைக்க கிடைத்துள்ள பேறை நன்குபயன்படுத்துமாறு சுவிஸ்வாழ் பெற்றோரை தாழ்மையுடன் வேண்டுகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், போட்டிநிகழ்வுகளை தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அழைத்து செல்லவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்" என்ற அறநெறியை போதிக்கும் சைவத் திருநெறியில் தங்கள் பிள்ளைகள் ஒழுக வழிசமைப்பீராக!




பிற்குறிப்பு:- போட்டிக்குரிய விளப்பரப்படங்கள் லங்காசிறி இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.



சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமும் தமிழும் 2010 போட்டி

நன்றி
சிவத்தமிழோன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "சைவமும் தமிழும் 2010 போட்டி"

சிவத்தமிழோன் said...

லங்காசிறி இணையச் சுட்டி :-
http://www.lankasri.eu/ta/event.php?/25116

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment