இப்பதிவினைப் படிக்கமுதல், ஆதிசைவப் பிராமணர், மகாசைவப் பிராமணர் என்றால் யாரென்ற தெளிவு இருத்தல் வேண்டும்.சைவநூல்களில் வர்ணங்கள்(மற்றும் சாதிகள்) குறித்து மூன்று முடிவுகள் உண்டு.இதில்,1) பிறப்பால் வர்ணங்கள் இல்லையென்று கூறப்பட்டுவரும் கருத்துகள்...
(23 ஜீலை 2019ம் நாள் முகநூலில் நாம் எழுதிய கட்டுரை.தற்போது இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.)இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு...
7) /////திருமுறை பற்றிய குற்றச்சாட்டு பல காலத்திற்கு முந்தியது. இப்போது தொண்ணூறு வீதமான ஆலயங்களில் திருமுறை ஓதிய பின்னரே ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. ஒரு சிவாசாரியர், ஆசீர்வாத வசனத்திலே ஆசீர்வதன, திராவிட ஸ்தோத்தர என வருவதால் முதலில் ஆசீர்வாதம்தான்...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக