"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, January 21, 2013

குமுதம் பக்தியின் தராதரமும் இலங்கை நல்லூரும்

இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் நல்லூர் முருகன் கோயில் உள்ளதென்று பெரும்பகிடியை உருவாக்கியுள்ளது குமுதம் பக்தி ஷ்பெஷல் "ஜனவரி 16-31,2013".கொழும்பு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. நல்லூர் இலங்கையின் வடக்கில் உள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில்...
மேலும் படிக்க...

Saturday, January 19, 2013

ஆபிரகாமியச் சாத்தானும் சைவசித்தாந்த ஆன்மாவும்-சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 11

ஆன்மாவின் இயல்பு என்ன? ஆன்மாவின் இயல்புகள் சதசத்தும், சிதசித்தும் ஆகும். சத்து என்றால் என்ன? என்றும் ஒரே தன்மையுடையதாய் ; நித்தியமானதாய்(என்றும் உள்ளதாய்) இருக்கும் தன்மை சத்து எனப்படும். அசத்து என்றால்  என்ன? என்றும் ஒரே...
மேலும் படிக்க...

Thursday, January 10, 2013

ஏன் பிறந்தோம்? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10

கடந்தபகுதியில் உயிர்கள் எக்காலம் தொட்டு உண்டு என்று பார்த்தோம். இப்பகுதியில் உயிர்களுக்கு ஏன் பிறவி வாய்த்தது என்று பார்ப்போம். சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1 சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2 சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்...
மேலும் படிக்க...