"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, March 16, 2013

ஆன்மாக்களும் சிவமான குருவும்! சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் - பாகம் 12

ஆன்மாக்கள் அநாதி காலந்தொட்டு உள்ளதென்பதையும், அதன் சதசத்து,சிதசித்து இயல்புகளையும் முன்னர் பார்த்தோம். ஆன்மாக்களின் இயல்பினை மூன்று உதாரணங்களினால் எளிதாக உணரலாம்.அதை இப்பகுதியில்ப் பார்ப்போம். 1) பூவின் மணம் - பூவின் மணத்தை உணரமுடியுமே தவிர காணமுடியாது....
மேலும் படிக்க...

Saturday, February 23, 2013

டேவிட் அப்துல்லா பாலமுருகன்! பெரியாரிஷ்டின் சிவலிங்கம்!!!!

எல்லோரும் பெர்ணான்டோவும் பீட்டரும் மைக்கலும் டேவிட்டும் ரகுமானும்,அப்துல்லாவும்,பர்சாட்டும் ஆகிவிட்டால், சுந்தரன் என்றும் வடிவேல் என்றும் பாலமுருகன் என்றும் பெயர் வைப்பது யார்தானோ? தமிழ் அடையாளத்தைப் பேணுவது யார்தானோ? எல்லாச் சமயங்களும் தமிழை வைத்து...
மேலும் படிக்க...

Monday, January 21, 2013

குமுதம் பக்தியின் தராதரமும் இலங்கை நல்லூரும்

இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் நல்லூர் முருகன் கோயில் உள்ளதென்று பெரும்பகிடியை உருவாக்கியுள்ளது குமுதம் பக்தி ஷ்பெஷல் "ஜனவரி 16-31,2013".கொழும்பு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. நல்லூர் இலங்கையின் வடக்கில் உள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில்...
மேலும் படிக்க...

Saturday, January 19, 2013

ஆபிரகாமியச் சாத்தானும் சைவசித்தாந்த ஆன்மாவும்-சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 11

ஆன்மாவின் இயல்பு என்ன? ஆன்மாவின் இயல்புகள் சதசத்தும், சிதசித்தும் ஆகும். சத்து என்றால் என்ன? என்றும் ஒரே தன்மையுடையதாய் ; நித்தியமானதாய்(என்றும் உள்ளதாய்) இருக்கும் தன்மை சத்து எனப்படும். அசத்து என்றால்  என்ன? என்றும் ஒரே...
மேலும் படிக்க...

Thursday, January 10, 2013

ஏன் பிறந்தோம்? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 10

கடந்தபகுதியில் உயிர்கள் எக்காலம் தொட்டு உண்டு என்று பார்த்தோம். இப்பகுதியில் உயிர்களுக்கு ஏன் பிறவி வாய்த்தது என்று பார்ப்போம். சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1 சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2 சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்...
மேலும் படிக்க...