
சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள சைவமும் தமிழும் போட்டி 2010 இல் பிள்ளைகளை பங்குபற்ற ஊக்குவிக்குமாறு சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி தங்கள் பிள்ளைகளை அறநெறியில்...