"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 11, 2010

சிவராத்திரி விரதம் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? (இரண்டாம் பாகம்)

"சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? " கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி எழுதியது. கடந்த வீரகேசரி வாரவெளியீட்டின் கலைக்கேசரிப் பகுதியில்சிவராத்திரி சௌரமான முறையில் அனுட்டிப்பதே நியதியானது என்ற அடிப்படையில் ஏனைய சைவ ஆகமங்களைச் சுட்டிக்காட்டி விளக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. சிவாகமங்கள் என்பன சிவனின் வாக்காகக் கொள்ளப்படுகின்றன....
மேலும் படிக்க...

Thursday, February 4, 2010

சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன?

விரதங்களில் தலைசிறந்தது சிவராத்திரி விரதமாகும். முழுமுதற் பொருளை மனம் முழுதும் தியானித்தபடி நோற்கும் விரதமே சிவராத்திரி விரதமாகும். "எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்" என்று வரதபண்டிதரின்...
மேலும் படிக்க...

Tuesday, February 2, 2010

உலக சைவ மாநாடு-சைவத்தமிழுக்கு கிடைத்த பேறு!

பன்னிரண்டாம் உலக சைவ மாநாடு எல்லாம் வல்ல சிவனருளால் நடைபெறவுள்ளது. மாநாட்டு நிகழ்வுகள் மாநாட்டு வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சைவத் தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரல்களை குறித்த வலைப்பூவிற்கு சென்று அறிந்து பயனடையும்வகையில் பதிவிடப்பட்டுள்ளன....
மேலும் படிக்க...