"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி ஒரு தொகுப்பு

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா" என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார். முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய...
மேலும் படிக்க...

Thursday, August 20, 2009

திருக்கோயில் வழிபாட்டு விதிகள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார்."திருக்கோயில் இல்லாத திருவி லூரும்திருவெண்ணீ றணியாத திருவி லூரும்பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும்பாங்கினொடு பல தளிகளில்லா வூரும்விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்விதானமும்...
மேலும் படிக்க...

Wednesday, August 19, 2009

வீரமாமயில் ஏறும் வேலவா

இன்று தேரேறி வலம்வந்த நல்லூர் முருகப் பெருமானின் மேல் சித்தர் யோகர் சுவாமி பாடிய பாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றை இங்கு பதிவாக்கியுள்ளேன்.எல்லாம் திருவருட் சம்மதம் இராகம்- கரகரப்பிரியாதாளம்- ரூபகம்பல்லவிவீர மாமயில் ஏறும் வேலவ-விளங்குங்கௌரி பாலகா- வாஅநுபல்லவிகானக்...
மேலும் படிக்க...

Friday, August 14, 2009

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல்

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் இனிதே நடைபெற எல்லாம் வல்ல கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரத்தான் திருவருட் சம்மதம் கைகூட வேண்டுகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பர். இப்படி கூடி வாழ்வதை வலியுறுத்தும் எம் பண்பாட்டில்...
மேலும் படிக்க...