"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, July 29, 2009

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி...
மேலும் படிக்க...

Monday, July 27, 2009

நல்லூர் கொடியேற்றம்- யோகர் சுவாமி போற்றிப் பாடிய நல்லூரான்

ஈழவள நாட்டுமக்கள் இன்னல்களால் சூழப்பட்டு வாடியிருக்கும் இவ்வேளையில் காவல் தெய்வமாகிய நல்லூர் ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகின்றது. முருகனின் அருள்மழை ஈழத்தமிழுக்கு விடிவை நல்க வேண்டியோகர் சுவாமிகள் நல்லூரான்மேல் பக்தியோடு பாடிப்பரவசமடைந்த இவ்வரிய பாடலை...
மேலும் படிக்க...

Thursday, July 23, 2009

இந்து" மதம் சைவநெறிக்கும் தமிழுக்கும் இழைக்கும் கொடுமைகள்

தமிழை நீசமொழியாக கருதுபவர் இந்துமத அதிபதியாகிய சுமார்த்த பீடமான சங்கரபீடம். தமிழில் பாடுவது தமிழில் பேசுவது இறைவனுக்கு தீட்டை உருவாக்கும் என்பது இவர்களது நினைப்பு.கருவறையில் தமிழில் உரையாடினால் அது பாவம் என்பது இவர்களது பாணி.சிவாலய பூசையில் வேதம் ஓதியபின் ஆசீர்வாதத்திற்கு முன் தமிழ்மறை ஓதும் வழக்கத்தை இந்த சுமார்த்த அடிவருடிகள் விரும்பவில்லை. திருமுறையைப்...
மேலும் படிக்க...

Wednesday, July 22, 2009

சைவநெறி என்று பறைவோம்

பிந்திவந்த கொம்பு முன்பிருந்த செவியை மறைப்பது போல்"இந்து" மதம், சிவனுஞ் சீவனும் என்றுண்டோ அன்றுதொட்டிருந்து வரும் சைவத்தை மறைக்க எத்தனிக்கிறது. இந்து சமயம் என்பது கூட்டுச் சரக்கு.அதன் ஆறுபிரிவுகளில் ஒன்றென கூறப்படும் சைவம் தென்னாட்டில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப்படும் நெறி. வைணவம்கூட தென்னாட்டிலேயே சிறப்பாக வழிபடப்படுகிறது. சாக்தம் கல்கத்தாவுடன்...
மேலும் படிக்க...

Friday, July 10, 2009

இந்து முன்னணியே, சங்கர மடத்துக்கு இரண்டு கொம்பா முளைத்துள்ளது?????

இராமேசுவரம் ராமநாதர் கோயிலில் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம்,குன்றக்குடி ஆதீனம் ஆகியவற்றின் ஆதீன முதல்வர்கள் ஆலயக் கருவறைக்குள் நுழைந்தமையால் ஏற்பட்ட சர்ச்சையை 11-07-2009 நாளிட்ட நக்கீரனில் வெளியிட்டுள்ளார்கள். தமிழுக்கு உழைக்கும் நக்கீரனுக்கு முதலில் நன்றிகள்.நுழைந்தமை தவறு என்று குரல் கொடுப்பவர்கள் இந்து முன்னணியினர். நேபாள மன்னர்,சிருங்கேரி மடாதிபதி(சங்கராச்சாரியார்...
மேலும் படிக்க...