"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, May 28, 2009

செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்கள்

திருக்கோயிலில் செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்களையும் தீர்த்தத்திலும் நந்தவனத்திலும் செய்யக்கூடாத குற்றங்களையும் நாவலர் பெருமானின் சைவவினா விடை பட்டியலிட்டுள்ளது. குறித்தவற்றை பதிவாக்கியுள்ளேன். நன்றிகள்.முப்பத்திரண்டு குற்றங்கள்1)நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல்2)தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல்3)ஒருகை குவித்து தரிசித்தல்4)...
மேலும் படிக்க...

Wednesday, May 13, 2009

அன்புத் தமிழகத்திற்கு,

அன்புத் தமிழகத்திற்கு,தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு,...
மேலும் படிக்க...

Wednesday, May 6, 2009

உருத்திராக்க இயல்

விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன? விபூதி ருத்திராக்ஷமும் சிவசின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேலை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் ருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை. ராக்ஷதரால் பீடிக்கப்படுகிற பாபம் அணுகாது.உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது? தேவர்கள்...
மேலும் படிக்க...

Friday, May 1, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள். யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி...
மேலும் படிக்க...