"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, January 2, 2017

கரே கிருஷ்ணாவும் ஈழத்து சம்புபட்ச நாராயணனும்

கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்துக்கு சென்றிருந்தேன். கரே கிருஷ்ணாக்காரர் வெளிவீதியில் கடைபோட்டு இருந்தனர்.ஏற்கனவே அவர்கள் ஒருமுறை உள்வீதிக்குள் நின்று பிரச்சாரம் செய்தபோது,ஆலய நிர்வாகத்திற்குச் சொல்லி, அவர்களை ஆலய நிர்வாகத்தின் உதவியுடன் வெளியேற்றிய வரலாற்றுப்...
மேலும் படிக்க...