"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்................இப்பதிவை படித்துத்தான் பாருங்களேன்!http://thiviyaranchiniyan.blogspot.com/2012/11/blog-post_22.htmlநன்றிசிவத்தமிழோன் createSummaryAndThumb("summary8536236651473476763"...
மேலும் படிக்க...

Sunday, November 18, 2012

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு

அன்புள்ள சிவயோகர் சுவாமி அடியார்களுக்கு,"நான் கடவுள்" என்று சொல்லி பணந்திரட்டி கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் சிவஞானத்தை அள்ளி வழங்கிய சித்தர்களின் சிறப்பைப் பேசுவதும் எழுதுவதும் அருமைதான்! சிவபூமி என்று திருமூலநாயனாரால் சிறப்பிக்கப்பட்ட ஈழவளத்...
மேலும் படிக்க...

Tuesday, November 13, 2012

தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!

தீபாவளித் திருநாளுக்கு பல்வேறு காரணங்களை பல்வேறு பகுதிகளில் பாரதத்திருநாடு எங்கும் கூறுவர். வடநாட்டின் பலபகுதிகளில் இராமனின் முடிசூட்டுவிழாவாகவும் இராவணனைக் கொன்ற நாளாகவும் இராமன் மீண்டும் அயோத்திக்கு வருகைதந்த நாளாகவும் கருதிக் கொண்டாடுவர். தமிழ்நாட்டில்...
மேலும் படிக்க...