"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, June 11, 2012

பாவங்கள் அறுக்கும் பாலாவியின் கரைமேல்......!

திருமூல நாயனாரால் சிவபூமி என்று போற்றப்பட்ட ஈழவளநாட்டில் தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்கள் திருக்கேதீச்சரமும் (திருக்கேதீஸ்வரம்) திருக்கோணேசுவரமும்(திருக்கோணேஸ்வரம்)ஆகும்.  இவை ஈழவளநாட்டின் ஐந்தீசுவரங்களின் முதன்மையான இரு ஈசுவரங்களாகும். இவ்விரு...
மேலும் படிக்க...