"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, December 21, 2011

சைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7

பாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்கும் உயிருக்குமான தொடர்ப்பு என்று ஆணையிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது பாரதசமயப் பண்பாட்டு அல்ல! அது பாரதசமயப் பண்பாட்டுக்கு முரணானது! விஞ்ஞானிகள் ஆராய்வுகளை மேற்கொண்டு கருதுகோள்களை வெளிப்படுத்தி பரிசோதித்து பார்ப்பதுபோல்,...
மேலும் படிக்க...

Sunday, December 11, 2011

திருவண்ணாமலை -கார்த்திகைத் திருவிழா

திருவண்ணாமலை பற்றிய காணொளி காட்சி கார்த்திகைத் திருவிழா நிழற்படக் காட்சிகளைக் காண்பதற்கு கீழ் உள்ள சுட்டியை அழுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன். கார்த்திகைத் திருவிழா பிடாரி அம்மன் உற்சவம் முதலாம் நாள்(கொடியேற்றம்) இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம்...
மேலும் படிக்க...