"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, August 31, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6

ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியில் ஐந்தொழில்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம். வழமைபோலவே ஒரு வேண்டுகோள்!  முன்னைய பகுதிகளை படித்து...
மேலும் படிக்க...

Monday, August 15, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-5

பகுத்தறிவுள்ளோர் சைவசித்தாந்திகளா? அன்றி பகுத்தறிவுப்பகலவன் என்று கொளுத்துகின்ற கடும் வெய்யிலிலும் கருப்புச்சட்டை போட்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக திரிகின்றவர்களா?  விடையை இந்தப்பதிவை முழுமையாகப் படித்தால் பெற்றுக்கொள்ள முடியும்.சரி; நாங்கள்...
மேலும் படிக்க...