இப்பதிவினைப் படிக்கமுதல், ஆதிசைவப் பிராமணர், மகாசைவப் பிராமணர் என்றால் யாரென்ற தெளிவு இருத்தல் வேண்டும்.சைவநூல்களில் வர்ணங்கள்(மற்றும் சாதிகள்) குறித்து மூன்று முடிவுகள் உண்டு.இதில்,1) பிறப்பால் வர்ணங்கள் இல்லையென்று கூறப்பட்டுவரும் கருத்துகள்...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக