
எல்லோரும் பெர்ணான்டோவும் பீட்டரும் மைக்கலும் டேவிட்டும் ரகுமானும்,அப்துல்லாவும்,பர்சாட்டும் ஆகிவிட்டால், சுந்தரன் என்றும் வடிவேல் என்றும் பாலமுருகன் என்றும் பெயர் வைப்பது யார்தானோ? தமிழ் அடையாளத்தைப் பேணுவது யார்தானோ? எல்லாச் சமயங்களும் தமிழை வைத்து...