"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, March 21, 2012

பண்டைய தமிழக கோயில் இடிக்கப்படுவதை தடுப்போம்!!!!

பாடல்பெற்ற சைவத்திருத்தலமான பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர் திருக்கோயிலின் ஒருபகுதியை சாலை பெருப்பித்தல் என்னும் பெயரில் இடிக்கவுள்ளனர். சாலையை கோயிலில் இருந்து சற்று எதிர்த்திசையில் பயணிக்கச்செய்து விரிவிக்கலாம். அல்லது வேறுவழிகளைக் கையாளலாம்....
மேலும் படிக்க...

Tuesday, March 6, 2012

பசுவதை? ஈழத்து சைவாலயத்திலா? சிவசிவ!!!!!

போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் என்று படையெடுத்து மதசகிப்புத்தன்மையற்ற கொடுஞ்செயல்களாக சைவக்கோயில்களை நிர்மூலம் செய்து அக்கற்கள் கொண்டு கிருஷ்தவ தேவசபைகளையும் தமது கோட்டைகளையும் கட்டி ஈழவளத்திருநாட்டில் கற்கோயில் என்று எந்தவொரு சைவக்கோயிலையும் காட்டி தமிழர்...
மேலும் படிக்க...