"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, March 19, 2011

சைவ ஆதீனங்களும் நிறுவனங்களும் பிள்ளையார் சிலை எரிப்பும்

வணக்கத்துக்குரிய சைவ ஆதீனங்களும் மரியாதைக்குரிய சைவ நிறுவனங்களும் மௌனமாக இருப்பது அழகா? கடந்த 14ம் திகதி அனுராதபுரத்தில் பிள்ளையார் சிலை இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்டமையை சைவ உலகம் உரியமுறையில் கண்டிக்காமை தமிழ்மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது....
மேலும் படிக்க...