"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, September 6, 2010

சமணமா?சைவமா? கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை

"தமிழை வளர்த்தது சைவமா? சமணமா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொடுப்புகளைப் பாவிக்க தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 1) தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 2) சிந்துவெளிப் பண்பாடு,தென்னகத்து...
மேலும் படிக்க...

Monday, August 9, 2010

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா? எவ்வண்ணம் சாத்தியம் இது? நம்பக்கூடிய கதையா இது? இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர்! சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம்? என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்! திருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட...
மேலும் படிக்க...