"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 13, 2009

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு கட்டுரைத் தலைப்புகள்

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு வருகின்ற பெப்பிரவரி மாதம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் உலக சைவ மாநாட்டு வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்ற அன்பர்கள் கட்டுரைத் தலைப்பை குறித்த வலைப்பூவுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். கீழே குறித்த வலைப்பூவுக்குரிய சுட்டியை இணைத்துள்ளேன்.உலக சைவ மாநாட்டு வலைப்பூகட்டுரைகள்...
மேலும் படிக்க...