"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, April 21, 2009

ஐயனே சிவனே,எம் மக்களைக் காப்பாற்றும்

அம்மையே அப்பாஒப்பிலா மணியேசிவமெனும் பொருளேசெவ்வொளி வடிவேஆடிடும் கூத்தனேஇனிய செந்தமிழேதென்னாடு உடையவனேதிராவிட நாயகனேஆதியும் அந்தமும்இல்லா அரும்பெரும்சோதியேஆலமுண்டு அமரர்க்குஅமுதீந்த இறையேமாலுக்கு ஆழியைமகிழ்ந்தளித்தவனேபாலுக்கு பாற்கடல்பரிந்தளித்தவனேகாலமெல்லாம் நம்மைக்காத்திடும் இறையேசொல்லுக்குள் அடங்காதசிவமேஅடியார் குறைதீர்க்கும் வள்ளலேபால்நினைந் தூட்டும்தாயினும்...
மேலும் படிக்க...

Friday, April 10, 2009

திருநீறு அணியும் இலக்கணம்

ஆறுமுகநாவலர் பெருமானை அறுபத்தி நான்காவது நாயனாராக ஈழவள மக்கள் கருதுவர். பெருமானார் ஆற்றிய சிவதொண்டுகள் ஏராளமாயினும் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய எழுத்துநடையில் உருவாக்கிய சைவவினா விடை தமிழ் உலகிற்கு கிட்டிய அரிய சொத்து எனலாம். இத்தகு பெருமையுடைய சைவவினா விடையில் இருந்து திருநீற்றுவியலை பதிவிடுகிறேன்.திருச்சிற்றம்பலம்திருநீற்று இயல்1) சைவ சமயத்தோர்...
மேலும் படிக்க...