"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, April 22, 2020

சிவஶ்ரீ VS பிரம்மஶ்ரீ?

(23 ஜீலை 2019ம் நாள் முகநூலில் நாம் எழுதிய கட்டுரை.தற்போது இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.)இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு...
மேலும் படிக்க...

கோப்பாய் சிவம் அவர்களின் கண்டனமும் எம் மறுப்புரையும் பாகம் 2

7) /////திருமுறை பற்றிய குற்றச்சாட்டு பல காலத்திற்கு முந்தியது. இப்போது தொண்ணூறு வீதமான ஆலயங்களில் திருமுறை ஓதிய பின்னரே ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. ஒரு சிவாசாரியர், ஆசீர்வாத வசனத்திலே ஆசீர்வதன, திராவிட ஸ்தோத்தர என வருவதால் முதலில் ஆசீர்வாதம்தான்...
மேலும் படிக்க...