"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, February 2, 2011

சைவ மங்கையர் கல்லூரியும் கழகமும் தமிழ்ச்சால்பை எப்போது பெறுவர்?

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"  என்ற திருமூலர் நாயனாரால் சிவபூமி என்று சிறப்பிக்கப்பட்ட திருநாடு ஈழவள பொன்னாடாகும். சிவவழிபாட்டை தொன்றுதொட்டு சிறப்பாக பேணிவருகின்ற திருப்பயனால் சிவபூமி என்று ஈழநாட்டை சிறப்பித்தார்...
மேலும் படிக்க...