tag:blogger.com,1999:blog-285895320708316721.post8314127774875512224..comments2023-11-21T15:33:20.495+03:00Comments on சிவத்தமிழோன்: சமணமா?சைவமா? கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரைசிவத்தமிழோன்http://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-285895320708316721.post-57754917809141574952012-01-03T12:54:47.851+03:002012-01-03T12:54:47.851+03:00"அன்பே சிவம்".
இந்த கட்டுரை "பொற்..."அன்பே சிவம்". <br /><br />இந்த கட்டுரை "பொற் தகட்டில்" பொறித்து காக்க வேண்டிய ஆய்வு பெட்டகம். <br /><br />தரவிறக்கம் செய்து கொண்டேன்.... <br /><br />அந்நாளைய சமணம் இன்றைய திராவிட கட்சிகளாக திரிகின்றன...... <br /><br />"குருடும் குருடும் சேர்ந்து குருட்டாடம் ஆடியது போல்", சமணமும் / பெளத்தமும் - தற்கால திராவிட கட்சி கூட்டங்களும் திரிகின்றன....Mayuram Swamihttps://www.blogger.com/profile/00676344983013369273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-31309196768812135762011-10-27T09:06:25.271+03:002011-10-27T09:06:25.271+03:00ஓம் நமசிவாய சிவாயநம ஓம் !!!
தென்னாடுடைய சிவனெ போற...ஓம் நமசிவாய சிவாயநம ஓம் !!!<br /><br />தென்னாடுடைய சிவனெ போற்றி !<br />என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி !<br /><br />மென்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்<br />ஹரஹர நம பார்வதி பதயே <br />ஹரஹர மஹா தேவா !!!krishgunahttps://www.blogger.com/profile/01106135418001248899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-90336119618529051782010-11-28T03:42:36.334+02:002010-11-28T03:42:36.334+02:00தமிழர்களுக்கு & அடியார்களுக்கு உதவும் உங்கள் ...தமிழர்களுக்கு & அடியார்களுக்கு உதவும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், உங்கள் வலைத்தளம் மூலம் நிறைய தெரிந்துகொண்டேன்.மேலும் என் வலைத்தளத்தில் தேவாரம் & திருமுறை பாடல்களை ஏற்றி வைத்துள்ளேன், அதை பதிவிறக்கம் செய்து கேட்கவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு கொடுக்கவும் ,<br /><br />தேவாரம் & திருமுறை பாடல்கள் இலவசமாக கேட்க & பதிவிறக்கம் செய்ய :<br />www.devarathirumurai.blogspot.com<br /><br />www.devarathirumurai.wordpress.com<br /><br />நன்றி<br />தர்மாANGOORhttps://www.blogger.com/profile/12789561861361146523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-72100099830395512042010-09-07T00:52:16.996+03:002010-09-07T00:52:16.996+03:00மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான...மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான் சமயவாதி அல்ல, சமயங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், அதன் மீது விமர்சனங்களை வைப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையே! சமணத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு! தமிழ் வளர்ச்சியில் அதன் பங்கையே நான் உயர்வாக எழுதியிருந்தேன். இன்றைய அறிவியல் உலகோடு அதை நான் பொருத்திப் பார்க்கவில்லை!<br /><br />உங்களின் இந்த கட்டுரை பல தேடல்களுக்கு வழி வகுக்கின்றது. <br /><br />என் அறிவுக்கு எட்டியவரை சில வற்றை மறுக்கின்றேன் ஆசிவகம்தான் தமிழரின் தொன் சமயம் என அறிந்துள்ளேன் இல்லை சைவம்தான் தமிழர்களின் தொன் சமயம் என்றால் அதனை ஒத்துக் கொள்வதற்கு எனக்கு தயக்கம் இல்லை! <br /><br />கடைச் சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததில் உங்களுக்கும் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை! தொல்காப்பியக் காலத்தில் அது இல்லை என்பதே எனது வாதம். முருகனைக் குறிக்கும் இடத்தில் கொற்றவை மகன் என்றே தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். <br /><br />சிலப்பதிகாரம் வெறும் இலக்கியம் அல்ல. அது ஒரு காலக் கண்ணாடி அன்றைய தமிழகத்தின் நிலையை அது படம் பிடித்துக் காட்டியது. அந்த வகையில் அப்போது இருந்த அனைத்து சமயங்களின் குறிப்புக்களும் அதில் உள்ளன. ஆசிவகம், ஏன் வைதீக சமயமான வேத சமயத்தின் குறிப்புகளும் உள்ளன, சைவத்தைப் பற்றியும் வைணவத்தைப் பற்றயும் குறிப்புக்கள் இல்லை! மால் வழிபாடு தொல்காப்பியத்தில் உள்ளது. ஆனால் திருமாலை வைத்து ஒரு சமயம் உருப் பெறவில்லை!<br /><br />தற்போது தமிழகத்தில், மதுரைவீரன் வழிபாடு உள்ளது, ஆனால் அவரை வைத்து ஒரு சமயம் உருவாகவில்லையல்லவா அது போலவே!<br /><br />சைவமும் அதுபோலவே!<br /><br />உங்களது கட்டுரையில் என்னை கருஞ்சட்டைக் காரர் சமண அபிமானி என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். சமணத்தின் மீது மட்டுமல்ல பெரியார் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார் போதிய அக்கறையைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு!அதற்காக அவரது பணியை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது! பெரியாரைத் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழரின் வரலாற்றை எழுத முடியாது. <br /><br />உங்களின் கட்டுரைக்கு சரியான விளக்கம் பின்னாட்களில் கொடுக்கிறேன்.சில தேடல்கள் அவசியம்.<br /><br />எதையும் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கவில்லை! நான் தேடிய தரவுகளில் இருந்தே தகவல்களைப் பெற்றேன்! குறிப்பாக சிவ வழிபாடு தமிழரின் தொன்மையான வழிபாடு அல்ல என்பது பேரா.க. கைலாசபதியின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் மதமும்' என்ற நூலில் இருந்து பெறக்கூடியதாக இருந்தது.<br /><br />சமணத்தை சைவம் அழித்தது என்றால் ஆசிவகத்தை பெளத்தமோ சமணமோதாம் அழித்திருக்க வேண்டும் என்ற உங்களின் கேள்வி நியாயமானதே! <br /><br />'ஆசிவகம் அழிந்துபோன தமிழர் சமயம்' என்று போராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய நூல் ஒன்று உள்ளது. அதனைப் படிக்கும் காலச் சூழல் எனக்கில்லை. தமிழறிஞர் யாரிடமாவது கேட்டு நேர்மையான பதிலை தருகிறேன். <br /><br />உங்களின் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது. நன்றி தோழரே!இளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-8794428105001338342010-09-07T00:50:00.733+03:002010-09-07T00:50:00.733+03:00மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான...மிக நல்ல ஆய்வு, இதைப் படித்தவுடன் குமுறுவதற்கு நான் சமயவாதி அல்ல, சமயங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், அதன் மீது விமர்சனங்களை வைப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையே! சமணத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு! தமிழ் வளர்ச்சியில் அதன் பங்கையே நான் உயர்வாக எழுதியிருந்தேன். இன்றைய அறிவியல் உலகோடு அதை நான் பொருத்திப் பார்க்கவில்லை!<br /><br />உங்களின் இந்த கட்டுரை பல தேடல்களுக்கு வழி வகுக்கின்றது. <br /><br />என் அறிவுக்கு எட்டியவரை சில வற்றை மறுக்கின்றேன் ஆசிவகம்தான் தமிழரின் தொன் சமயம் என அறிந்துள்ளேன் இல்லை சைவம்தான் தமிழர்களின் தொன் சமயம் என்றால் அதனை ஒத்துக் கொள்வதற்கு எனக்கு தயக்கம் இல்லை! <br /><br />கடைச் சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததில் உங்களுக்கும் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை! தொல்காப்பியக் காலத்தில் அது இல்லை என்பதே எனது வாதம். முருகனைக் குறிக்கும் இடத்தில் கொற்றவை மகன் என்றே தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். <br /><br />சிலப்பதிகாரம் வெறும் இலக்கியம் அல்ல. அது ஒரு காலக் கண்ணாடி அன்றைய தமிழகத்தின் நிலையை அது படம் பிடித்துக் காட்டியது. அந்த வகையில் அப்போது இருந்த அனைத்து சமயங்களின் குறிப்புக்களும் அதில் உள்ளன. ஆசிவகம், ஏன் வைதீக சமயமான வேத சமயத்தின் குறிப்புகளும் உள்ளன, சைவத்தைப் பற்றியும் வைணவத்தைப் பற்றயும் குறிப்புக்கள் இல்லை! மால் வழிபாடு தொல்காப்பியத்தில் உள்ளது. ஆனால் திருமாலை வைத்து ஒரு சமயம் உருப் பெறவில்லை!<br /><br />தற்போது தமிழகத்தில், மதுரைவீரன் வழிபாடு உள்ளது, ஆனால் அவரை வைத்து ஒரு சமயம் உருவாகவில்லையல்லவா அது போலவே!<br /><br />சைவமும் அதுபோலவே!<br /><br />உங்களது கட்டுரையில் என்னை கருஞ்சட்டைக் காரர் சமண அபிமானி என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். சமணத்தின் மீது மட்டுமல்ல பெரியார் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார் போதிய அக்கறையைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உண்டு!அதற்காக அவரது பணியை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது! பெரியாரைத் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழரின் வரலாற்றை எழுத முடியாது. <br /><br />உங்களின் கட்டுரைக்கு சரியான விளக்கம் பின்னாட்களில் கொடுக்கிறேன்.சில தேடல்கள் அவசியம்.<br /><br />எதையும் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கவில்லை! நான் தேடிய தரவுகளில் இருந்தே தகவல்களைப் பெற்றேன்! குறிப்பாக சிவ வழிபாடு தமிழரின் தொன்மையான வழிபாடு அல்ல என்பது பேரா.க. கைலாசபதியின் 'பண்டைத் தமிழர் வாழ்வும் மதமும்' என்ற நூலில் இருந்து பெறக்கூடியதாக இருந்தது.<br /><br />சமணத்தை சைவம் அழித்தது என்றால் ஆசிவகத்தை பெளத்தமோ சமணமோதாம் அழித்திருக்க வேண்டும் என்ற உங்களின் கேள்வி நியாயமானதே! <br /><br />'ஆசிவகம் அழிந்துபோன தமிழர் சமயம்' என்று போராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய நூல் ஒன்று உள்ளது. அதனைப் படிக்கும் காலச் சூழல் எனக்கில்லை. தமிழறிஞர் யாரிடமாவது கேட்டு நேர்மையான பதிலை தருகிறேன். <br /><br />உங்களின் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது. நன்றி தோழரே!இளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-3760930180018230412010-09-06T21:03:23.888+03:002010-09-06T21:03:23.888+03:00நன்றாக அலசியாராய்ந்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்.....நன்றாக அலசியாராய்ந்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்... சகோதரா..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com