tag:blogger.com,1999:blog-285895320708316721.post8033953346540366200..comments2023-11-21T15:33:20.495+03:00Comments on சிவத்தமிழோன்: ஸ்ரீ பாஸ்கராச்சாரியாரின் சிவாஷ்டகம் பக்திமொழியான தமிழில்சிவத்தமிழோன்http://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-285895320708316721.post-48479431448686002592009-05-30T07:36:41.491+03:002009-05-30T07:36:41.491+03:00வணக்கம் நல்ல பதிவு.தமிழில் வழிபாடு என்ற உங்கள் நோக...வணக்கம் நல்ல பதிவு.தமிழில் வழிபாடு என்ற உங்கள் நோக்கம் வெற்றிபெறும்.வாழ்த்துக்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-81185280018577784472009-03-09T14:36:00.000+02:002009-03-09T14:36:00.000+02:00அருமையான தமிழ்ப்பணி!!! நான் உண்மையாகவே ஒத்துக் கொள...அருமையான தமிழ்ப்பணி!!! நான் உண்மையாகவே ஒத்துக் கொள்கின்றேன். மாணிக்கவாசகரே சிவபுராணத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார் - சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று - ஒழுங்காக நாம் சிவபுராணத்தின் அர்த்தத்தையே அறியவில்லை! எப்படி வடமொழியாகிய சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வோம்? தமிழையே ஒழுங்காகக் கற்கவில்லை இதற்கு மேல் எப்படி இதைப் படிப்பது - அர்த்தம் தெரிவது? நமக்கு அன்பில் சிறந்த அரச்சளை பாட்டேயாகும் அதனால் சொற் தமிழில் பாடு என்கிறார் சிவபெருமான் - சேக்கிழார் புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணத்தில் வருகிறது. நாம் பாடுவதைத் தவிர்த்து கோவிலில் நடைபெறும் பூசைக்குள் போய் தலையைப் போட்டுக் குடைகிறோம். நேரத்தை செலவளிக்கிறோம். அவ்வளவுதான்தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com