tag:blogger.com,1999:blog-285895320708316721.post7988278418416045769..comments2023-11-21T15:33:20.495+03:00Comments on சிவத்தமிழோன்: திருநீறு அணியும் இலக்கணம்சிவத்தமிழோன்http://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-285895320708316721.post-82276600740280678902010-11-29T17:06:03.073+02:002010-11-29T17:06:03.073+02:00உங்கள் திருநீறு பற்றிய இடுகை பயனுள்ளதாக இருந்தது. ...உங்கள் திருநீறு பற்றிய இடுகை பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு சிவனருள் கிட்டட்டும்Unknownhttps://www.blogger.com/profile/12424457092407296547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-10218850712355369192010-11-18T06:03:48.797+02:002010-11-18T06:03:48.797+02:00திருநீறு பற்றிய அழகான தெளிவாக புரிகிறது.வாழ்த்துக்...திருநீறு பற்றிய அழகான தெளிவாக புரிகிறது.வாழ்த்துக்கள். உங்களுக்கு சிவனருள் உண்டாகட்டும்.வாழ்த்துக்கள்பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-62291157343392371402009-09-17T23:14:48.610+03:002009-09-17T23:14:48.610+03:00திருக்கோயிலில் இறைவனைத் தவிர பிறரை வணங்குதல்,துதிச...திருக்கோயிலில் இறைவனைத் தவிர பிறரை வணங்குதல்,துதிசெய்தல்,முகஸ்துதி பாடல் தவறு. அந்தணரின் காலில் வீழ்ந்து வணங்குதல் கூட தவறே ஆகும்.எக்காரணம் கொண்டும் இறைவனைத் தவிர ஏனையோரை வீழ்ந்து வணங்குதல் கூடாது. அது அந்தணருக்கும் பாவத்தை ஊட்டும் செயலாகும். "நான்"என்னும் அகந்தையை அறிந்தோ அறியாதோ அவருள் ஊட்டிவிடும் பாவத்தை செய்தவராவோம்.<br /><br />திருநீறை வாங்கும்போது இறைவனை வீழ்ந்து வணங்கி கும்பிட்டு வாங்குதல் வேண்டும்.ஆலயம் தவிர்ந்த ஏனைய ஆதீனங்கள் போன்றவற்றில் ஆதீன முதல்வரை வீழ்ந்து வணங்கி வாங்க வேண்டியது முறை. அங்கு அவர் சிவவடிவமே! அந்தணர் சிவயோகிகள் சிவனடியார்களையும் ஆலயம் தவிர்ந்த ஏனைய சூழலில் வீழ்ந்து வணங்கி பெற்றுக் கொள்வது அழகாகும். திருநீறை பயபக்தியுடன் அணிவதே முதன்மையானது.<br /><br />ஆறுமுகநாவலரின் திருநீற்று இயலில் திருக்கோயில் தவிர்ந்த ஏனைய இடங்களில் பொதுவாக திருநீறை சிவனடியாரோ அல்லது குருவோ அல்லது சைவாச்சாரியார்களோ தரும்போது( சமய வைபவங்கள், ஆதீன நிகழ்வுகள், வீட்டு சமய வைபவங்கள் போன்ற சந்தர்பங்களில்) எப்படிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையே சுட்டுகின்றது.<br /><br />ஆறுமுகநாவலர் வேதங்கள்,சிவாகமங்கள்,சைவ சித்தாந்த சாத்திரங்கள்,திருமுறைகள் என யாவும் கற்றுணர்ந்த சீரிய சிவனடியார். நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பேறு பெற்றவர். சைவ ஆகமங்களின் விதிப்படி சிவாலயங்களில் இறைவனைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்குதலோ அல்லது யாரேனுக்கும் துதிபாடுவதோ தவறு எனப்பட்டிருக்கையில், நாவலர் பெருமான் சைவ வினாவிடையில் "ஆலயம் தவிர்ந்த ஏனைய இடங்களில்" திருநீறு பெற்றுக் கொள்ளும்போது எங்கனம் பெறவேண்டும் என்பதையே சுட்டுகின்றது என்பதை உய்த்துணரலாம்.<br /><br />ஆர்வமான தங்கள் கேள்விக்கு நன்றி. மேன்மைகொண்ட எமது சைவநெறியை நெறிபிறழாது ஒழுகி மேன்மை பெறுவோமாக.சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-23544031965610724852009-09-15T10:39:11.146+03:002009-09-15T10:39:11.146+03:0010) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி ...10) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?<br /><br />விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.<br /><br />என்றிர்கள், இன்னுமொரு கட்டுரையில் கோயிலில் ஆசாரியர்களை விழுந்து வணங்க கூடாது என்று படித்தேன். கோயிலில் ஆசாரியார் திருநீறு தரும் போது விழுந்து வணங்கி பெறுவதா அல்லது அது தவறானதா?Unknownhttps://www.blogger.com/profile/00534797765271880513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-67594316005890287062009-04-21T00:53:00.000+03:002009-04-21T00:53:00.000+03:00நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு. சிவனருள் எழுதத்...நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு. சிவனருள் எழுதத் தூண்டவும் எழுதச் சூழல் ஊட்டவும் துணை நிற்கட்டும்.சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-33554456150297588762009-04-17T05:53:00.000+03:002009-04-17T05:53:00.000+03:00திருநீறு அணியும் இலக்கணம்
படித்தவுடன் புரிந்தது தி...திருநீறு அணியும் இலக்கணம்<br />படித்தவுடன் புரிந்தது திருநீரின் அருமை.<br />மேலும் பல இடுகைகள் இடுங்கள்.தொடரந்து படிக்க காத்திருக்கிறேன்.ஜகதீஸ்வரன்http://jagadeesktp.blogspot.com/noreply@blogger.com