tag:blogger.com,1999:blog-285895320708316721.post6499562751102752709..comments2023-11-21T15:33:20.495+03:00Comments on சிவத்தமிழோன்: கரே கிருஷ்ணாவும் ஈழத்து சம்புபட்ச நாராயணனும்சிவத்தமிழோன்http://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-285895320708316721.post-26844072971436984932021-06-03T08:20:36.669+03:002021-06-03T08:20:36.669+03:00அருமையான பதிவு.
இருப்பினும் சிவத்தமிழன் அவர்களே!
1...அருமையான பதிவு.<br />இருப்பினும் சிவத்தமிழன் அவர்களே!<br />108 வேத உபநிடதங்களையும் சைவர்கள் பிரமாணமாக உடையவர்கள்.அவற்றில் சாபால உபநிடதங்கள் ஐந்து.இந்த ஐந்தும் இன்னும் பல சிவபரத்துவ உபநிடதங்களுக்கும் சங்கராச்சாரியார்,ராமானுசர்,<br />போன்றோர் பாடியம் செய்யவில்லை என்பதால் அவை பிற்கால இடைச்செருகல்கள் என்றும் சிவபரத்துவம் சாதிக்க வந்த அரதத்தரும் அப்பைய தீக்கிதரும் கூட தமது நூல்களில் உருத்திர இருதய உபநிடதம்,பஸ்மசாபால உபநிடதம்,பிருஹஜ்ஜாபால உபநிடதம் ,சரப உபநிடதம் போன்றவைகளை மேற்கோள் காட்டாததால் அவையெல்லாம் இடைச்செருகல்கள் என்றும் அவற்றைக் கூறும் முக்திக உபநிடதமும் பொய் என்றும் உரைக்கின்றனர். இதற்கு சற்று விளக்கம் தர வேண்டுகிறேன்Marihttps://www.blogger.com/profile/05052908590784849951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-75434053343926145592020-05-02T13:47:18.524+03:002020-05-02T13:47:18.524+03:00நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக...நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக்கிறிர்களா இதற்கான விடை யே உங்கள் பதிவுக்கான விடை கண்ணன் அல்லால் இல்லை சரண் கற்பார் ராம பிரானை இல்லாது என்ற ஆழ்வார் பாசுரம் படித்தது இல்யைாகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/01937049870115094829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-285895320708316721.post-58142107709367029212020-05-02T13:47:17.266+03:002020-05-02T13:47:17.266+03:00நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக...நீங்கள் கிருஷ்ணனும் நாராயணண் னும் வேறு என்று நினைக்கிறிர்களா இதற்கான விடை யே உங்கள் பதிவுக்கான விடை கண்ணன் அல்லால் இல்லை சரண் கற்பார் ராம பிரானை இல்லாது என்ற ஆழ்வார் பாசுரம் படித்தது இல்யைாகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/01937049870115094829noreply@blogger.com